389
கள்ளக்குறிச்சி மாவட்டம்  வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ஜெயராமன்என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 15 லட்ச ரூபாய் வரை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய...

3461
விமான பயணத்தின் போது அறிமுகமான இத்தாலியைச் சேர்ந்த இளைஞரை, கேரள இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பாலக்காட்டைச் சேர்ந்த இளம்பெண் வீணா உயர்கல்விக்காக கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்கா சென்ற ப...

1892
தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பியதாக பீகார் மாநில இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்க...

2759
கன்னியாகுமரியில் தனியாக நடந்து சென்ற வடமாநில இளைஞரை வலுக்கட்டாயமாக பைக்கில் தூக்கி வைத்து கடத்த முயன்ற சைக்கோ ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஆம்ளையா இருந்தாலும் உஷாராக இருக்க வேண்டியதன...

2802
திருவண்ணாமலை அருகே தங்க குண்டு மணி மாலை என கூறி, போலி  நகையை கொடுத்து ஏமாற்றிய 4 வடமாநில இளைஞர்கள்  கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம்  மாண்டியாவைச் சேர்ந்த 4 பேர்   நல...

3623
கோவையில் போலீஸ் சந்தேகிக்காதவாறு, வெல்டராக வேலை பார்த்துக்கொண்டே கஞ்சா சாக்லேட் விற்ற வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். சரவணப்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஹிந்தி எழுத்துக்கள்...

689
சென்னையில் பொறியியல், எம்.பி.ஏ பட்டதாரிகள், பார்க்கிங் அட்டெண்டராக பணிபுரியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பாண்டிபசாரில் சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் கார் பார்க்கிங் செயலி குறித்து பொதுமக்களிடம் விவர...



BIG STORY